டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதமர் அலுவலகம் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. தலைநகரில் காற்றுத் தரம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர்...
அமெரிக்காவில் நடைபெறும் பாரம்பரிய “வான்கோழி மன்னிப்பு” நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். இறைச்சிக்காக கொல்லப்படும் வான்கோழியை விடுவிக்கும் இந்த வழக்கமான நிகழ்வில், டிரம்ப் அந்தப் பறவையை மன்னித்து விடுவிக்கும் நிகழ்ச்சியை...
சிறை தண்டனை பெற்ற விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எஸ்ஐஆர் (SIR) படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் அதை ரத்து செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா நகரில்...
இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டு 4 டிரில்லியன் டாலரை தாண்டும் நிலையில் இருக்கிறது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
டெல்லியில் இந்திய தனியார் முதலீட்டு சங்கம் நடத்தும் பசுமை கொள்கை...
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் தெரிவித்ததாவது, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் வழியாக தமிழகம் கொண்டு சென்ற பாமரப்பொருட்கள் இலங்கைக்கு பயங்கரவாதிகளால் கடத்தப்படுகின்றன.
அரவிந்தன் வெளியிட்ட தகவலின்...