பெண்கள் மீது நடைபெறும் வன்முறை உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவரை கொலை செய்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ளது. சராசரியாக தினமும் 137...
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் விபர திருத்தப் பணியில், சுமார் 20 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை வழங்க முடியாமல் அதிகாரிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு நடைபெற...
வாரிசுகளுக்கான கூட்டு பட்டா வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது.
புதிய நடைமுறையின் படி, ஒரே பட்டாவில் அனைத்து வாரிசுகளுக்கும் பெயர் சேர்ப்பதோடு, ஒவ்வொருவருக்கும் எந்த அளவு சொத்து பங்கு...
மயிலாடுதுறை–தரங்கம்பாடி ரயில் சேவையை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் என்று அந்தப் பாதை மீட்புக் குழுவினர் வலியுறுத்தினர். ரயில் சேவை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மயிலாடுதுறை ரயில் நிலைய நுழைவாயிலில் சிறப்பு...
நடிகை ராதிகா தயாரிப்பில் தான் தனது முதல் திரைப்படம் வெளிவந்தது என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் முன்வெளியீட்டு...