அதிகாரத்தைப் பற்றிய பசி சித்தராமையாவுக்கும் டி.கே. சிவக்குமாருக்கும் இடையே வெடித்த அதிகார மோதல், “யாருக்கு இறுதியில் அல்வா கிடைக்கும்?” என்ற கேள்வியில் காங்கிரஸ் கை தவிக்கிறது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர்...
“நீதி என்பது அனைத்து குடிமக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டிய ஒன்று” என்று ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உரிய நீதி வழங்கப்படாத சூழலில், அரசியலமைப்பின் மீது அவரின் நம்பிக்கை சிதைந்து...
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய பெண்ணிடம் சீன அதிகாரிகள் காட்டிய தவறான நடத்தை பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத, முழுமையான பகுதியாகும்; சீனா எவ்வளவு மறுப்புகளைச் செய்தாலும்...
கழிவுநீர் வெளியேறும் சரியான பாதை இல்லாததால் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றுவிட்டதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் குற்றம் சாட்டினார்!
திண்டுக்கல் மாநகராட்சியில் எந்தத் திட்டமும் முறையாக அமல்படுத்தப்படாத நிலை தொடர்கிறது என்று...
“நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன்” என்ற பெயரில் வெறும் விளம்பர பேச்சுகளையே கூறி வரும் முதலமைச்சர் ஸ்டாலினை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
திமுக ஆட்சியில் விவசாயிகள் கண்கலங்கும்...