உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நடிகர் ஜெயராம் தனது மனைவியுடன் வந்து, தெய்வ தரிசனம் செய்தார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயராம், சிதம்பரத்தை வந்தடைந்தபோது, கோயில் தீட்சிதர்கள் அவர்களுக்கு மரியாதையுடன் வரவேற்பு...
பஞ்சாபில் கொடூர செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் குழுவைச் சேர்ந்த நால்வரை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
பிஷ்னோய் கும்பல் பல குற்றச்சம்பவங்களில் தொடர்புடையது....
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் கொல்லப்பட்டார்? – நாடு முழுவதும் அதிர்ச்சி!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறைக்குள் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இம்ரான்கான் தனது...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கயத்தாறு காவல் சரகத்துக்குட்பட்ட காப்புலிங்கம்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்த கோமு, மதுவுக்கு பழக்கப்பட்டவர்....
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்னும் சில மணி நேரங்களில் மேலும் வலுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட அறிவிப்பின்...