சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் கொலைப்பட்ட சம்பவம் பரபரப்பு!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புறநகரப் பகுதியில், தன்பாலின உறவுக்காக அழைத்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
கரடிக்குளம் பகுதியில் வசிக்கும் சுதந்திரகுமார்...
சிவகங்கை : இரண்டு அரசு பேருந்துகள் மோதிய பயங்கர விபத்து
சிவகங்கை அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில், ஒருபெண் இளையரசியின் உடல் பல மணி நேரம் கழித்து தான் உறுதிப்படுத்தப்பட்டது.
குமங்குடி விளக்கு பகுதியில்,...
திருவண்ணாமலை : பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவின் தரம் சரிவர உள்ளதா?
திருவண்ணாமலை மாட வீதிகளில் பக்தர்களுக்காக வழங்கப்படும் அன்னதான உணவுகள் சுகாதார தரநிலைகளை பின்பற்றுகின்றனவா என்பதை உணவு பாதுகாப்புத்துறை குழு பரிசோதித்தது.
திருவண்ணாமலை அண்ணாமலையார்...
சைபர் மோசடிகளை கட்டுப்படுத்த புதிய நடைமுறைகள்!
வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளுக்கு மத்திய அரசு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை மட்டும் ஏறத்தாழ...
ISI உளவு வலையுடன் இணைந்த 3 பேர் கைது – தொடர்ச்சியாக கைகூடும் பாக் ஆதரவு ஸ்லீப்பர் செல்கள்!
டெல்லியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி பின்னணியில், நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன....