நுங்கம்பாக்கம் காமராஜர்புரம் – மழைநீர் தேங்கி குளமாக மாறிய வீதிகள்!
சென்னையின் நுங்கம்பாக்கம் காமராஜர்புரம் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிக்கப்படாததால், தொடர்ந்து பெய்த மழையில் தெருக்கள் குளத்தைப் போன்று நீரில் மூழ்கி,...
மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்திற்கு புதிய அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் – அரசு அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களை நியமிக்கும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையான சமூக...
பாபர் மசூதியை மீண்டும் எழுப்புவேன் என தெரிவித்ததால் TMC எம்எல்ஏ இடைநீக்கம்!
பாபர் மசூதியைப் போன்று ஒரு புதிய மசூதியை மீண்டும் அமைப்பேன் என்று பொதுவெளியில் கூறிய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) சட்டமன்ற உறுப்பினர்...
இந்தியா–பாகிஸ்தான் மோதலுக்கு அசிம் முனீரே தூண்டுகோல் என குற்றச்சாட்டு
பாகிஸ்தான் ராணுவத் தலைமை அதிகாரி அசிம் முனீரின் செயல்கள்தான் இந்தியாவுடன் உருவான பதற்றத்திற்கு காரணம் என, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின்...
நாமக்கல் : புதிய சாலை உரிந்து போனதால் ஒப்பந்ததாரரை கடுமையாக கேட்டுக்கொண்ட மக்கள்!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமின்றி இருப்பதை சுட்டிக்காட்டி, அதை நேரில் உரித்து காட்டிய பொதுமக்கள்...