பாக்–ஆப்கன் இடையே 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம்
பாக்–ஆப்கன் இடையே 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் தெஹ்ரிக்-இ-தாலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் தாக்குதல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதையடுத்து, பாகிஸ்தான் கடந்த வாரம் ஆப்கன் எல்லைப் பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தியது....
Read moreDetails


