கும்பகோணம் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் பலி – துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்
டிட்வா புயலின் தாக்கத்தால் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஆலமன்குறிச்சி பகுதியில், முத்துவேல் வசிக்கும் வீட்டின் சுவர் மழை காரணமாக திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது....
Read moreDetails


