வங்கதேசத்தில் ஜிஹாதி அமைப்புகளின் மீளெழுச்சி – இந்திய எல்லைப் பாதுகாப்புக்கு அதிகரிக்கும் அபாயங்கள்
அண்டை நாடுகளுடன் நல்லுறவை முன்னிறுத்தும் கொள்கையை இந்தியா பின்பற்றி வரும் சூழலில், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகத்தின்...
சென்னை சிஎம்டிஏ நிர்வாகம் மீது ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் புகார்
முடிச்சூரில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுத்தத்தில், ஓட்டுநர்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஓய்விடம், சிஎம்டிஏ நிர்வாகத்தால் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கிளாம்பாக்கம்...
திருச்சியில் எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பாக இருநாள் சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், எஸ்.ஐ.ஆர் படிவம் சார்ந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல்...
தவறி விழுந்த பெண்மீது லாரி ஏறி விபரீதம் – உயிரிழப்பு
சென்னை மாதவரம் பகுதியில், சாலையில் தடுமாறி விழுந்த பெண் மீது தண்ணீர் ஏற்றிச் சென்ற லாரி மோதிய சம்பவத்தின் சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன.
மாதவரம்...
இந்திய விரோத அமைப்புகளுடன் நெருங்கும் ராகுல் காந்தியா?
சமீப காலமாக ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் சில அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து ஆலோசனை...