உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தமிழக போலீசு – பக்தர்களில் கடும் அதிருப்தி
உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தமிழக போலீசு – பக்தர்களில் கடும் அதிருப்தி மதுரை உயர்நீதிமன்ற கிளை தெளிவாக உத்தரவிட்டிருந்தபோதும், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனவேதனையில் ஆழ்ந்தனர். இதனை எதிர்த்து இந்து முன்னணி...
Read moreDetails


