மார்கழி மாத பௌர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
மார்கழி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் பெருந்திரளான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பராமரிப்பு இல்லாமல் சீரழிவு – சமூக ஆர்வலர்கள் கண்டனம்
திருவண்ணாமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயில், தேவையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மெதுவாக சிதிலமடைந்து வருவதாக சமூக நல ஆர்வலர்கள்...
திருவல்லிக்கேணி ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயில் நுழைவாயில் கட்டுமானம் சேதம் – பரபரப்பு
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயிலில் நடைபெற்று வந்த நுழைவாயில் கட்டுமானப்...
திருப்பதி திருக்கோயிலில் 24 மணி நேரத்தில் 83 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் – புதிய சாதனை
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஏழுமலையான் திருக்கோயிலில், கடந்த ஒரு நாள் காலகட்டத்தில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட...
பிரதமர் மோடியின் இராஜதந்திர நகர்வு : யூனுஸை ஓரங்கட்டும் இந்தியா
பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் வங்கதேசம் முழுமையாகச் சிக்கிவிடும் சூழல் உருவாகுவதற்கு முன்பாகவே, அந்நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி...