அரசியல் நிலவரத்தை பொறுத்தே ஆட்சியில் பங்கேற்பு குறித்து முடிவு – கார்த்தி சிதம்பரம்
அரசியல் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு தான் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற...
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான ‘சமுத்திரா பிரதாப்’ கப்பல்
இந்திய கடலோர காவல்படைக்காக முழுமையாக நாட்டிற்குள்ளேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான ‘சமுத்திரா பிரதாப்’ கப்பலை, கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் வைத்து...
சாராய ஆலைகள் இயங்கும் நிலையில் நடைபயணம் தொடக்கம் – இது வெறும் நாடகம் : தமிழிசை குற்றச்சாட்டு
சாராய ஆலைகளை நிறுத்தாமலும், போதைப்பொருள் ஒழிப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்காமலும், போதைப்பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை...
உலகளாவிய AI போட்டி : அமெரிக்கக் கட்டுப்பாடுகளை மீறி சிப் தொழில்துறையில் சீனாவின் முன்னேற்றம்
செமிகண்டக்டர் உற்பத்தியில் குறைந்தது 50 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களையே பயன்படுத்த வேண்டும் என்று சீன...
நாம் அதிகமாக நேசிப்பவர்களை காலம் விரைவில் பிரித்துக் கொள்கிறது – ரஜினிகாந்த்
நாம் மனதார நேசிக்கும் மனிதர்களை காலம் மிக விரைவாக நம்மிடமிருந்து பிரித்துக் கொண்டு செல்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஏவிஎம்...