“திருக்குறள் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டும்” – பிரதமர் மோடி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மனித சமுதாயத்திற்கு வழிகாட்டும் உயரிய சிந்தனைகளையும், காலத்தால் அழியாத இலக்கியப் படைப்புகளையும் வழங்கிய மகத்தான அறிஞர் திருவள்ளுவருக்கு எனது ஆழ்ந்த...
ஈரானில் உச்சகட்ட மனித உரிமை மீறல் – உலகை உலுக்கிய கொடூர இனப் படுகொலை
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி தலைமையிலான இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக வெடித்தெழுந்த மக்கள் கிளர்ச்சி, தற்போது...
வாகன சுங்கவரி உயர்வால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி – கொடைக்கானலில் எதிர்ப்புக் குரல்
கொடைக்கானல் மலைப்பகுதிக்குச் செல்லும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கடும்...
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் விழா: நந்தி பெருமானுக்கு விசேஷ அபிஷேகம்
மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு, உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் 108 மாடுகளுக்கு கோ பூஜை சிறப்பாக...
டாப்சிலிப் வனப்பகுதியில் உற்சாகமாக நடைபெற்ற யானைப் பொங்கல் விழா
கோவை அருகே அமைந்துள்ள டாப்சிலிப் வனப்பகுதியிலுள்ள யானைகள் பராமரிப்பு முகாமில், யானைப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாப்சிலிப் வனப்பகுதியில்...