கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: போதிய பேருந்துகள் இல்லாததால் வாக்காளர்கள் அவதி!
கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: போதிய பேருந்துகள் இல்லாததால் வாக்காளர்கள் அவதி! சென்னை: தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் தங்கிப் பணியாற்றும் பொதுமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றச் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக, சென்னையின் முக்கிய நுழைவாயிலான...
Read moreDetails











