காந்தியடிகளின் நினைவு நாள் – தேசிய தலைவர்கள் அஞ்சலி
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, டெல்லியில் அமைந்துள்ள ராஜ்காட் நினைவிடத்தில் நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் ஒன்று திரண்டு மரியாதை செலுத்தினர்.
மகாத்மா...
நள்ளிரவு திருட்டு முதல் பகல் கொள்ளை முயற்சி வரை – போலீசார் அதிரடி நடவடிக்கை
சேலம் அருகே, பகல் நேரத்தில் வெள்ளிக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி கொள்ளை முயற்சி நடந்த சம்பவம்...
நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச நடைமுறைகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டி, நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து 15-க்கும் அதிகமான கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் கார்மேகம்...
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முன்பாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை...
ஈரான் புரட்சிப் படை பயங்கரவாத அமைப்பு – ஐரோப்பிய யூனியன் கடும் நடவடிக்கை
ஈரானின் புரட்சிகர காவல் படையை (Revolutionary Guard) பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான முடிவை எடுத்துள்ளது.
ஈரானில் தொடர்ந்து...