பாதியில் நின்ற பணிகள்… தீப்பிடித்த எல்இடி திரை: செய்தியாளர் கேள்வியால் கோபமடைந்த அமைச்சர் சேகர்பாபு!
பாதியில் நின்ற பணிகள்... தீப்பிடித்த எல்இடி திரை: செய்தியாளர் கேள்வியால் கோபமடைந்த அமைச்சர் சேகர்பாபு! ஈரோட்டில் புகழ்பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோயில் கும்பாபிஷேக விழா, பல்வேறு குளறுபடிகள் மற்றும் அரசியல் சர்ச்சைகளுக்கு இடையே நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் இந்து சமய...
Read moreDetails


