ரஷ்யாவிடமிருந்து ரூ.10,000 கோடி மதிப்பில் எஸ்–400 ஏவுகணைகள் வாங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்துகிறது
இந்திய அரசு, ரஷ்யாவுடன் ரூ.10,000 கோடி மதிப்பில் கூடுதலாக எஸ்–400 வான் தடுப்பு ஏவுகணை தொகுப்புகளை வாங்கும் நோக்கில் பேச்சுவார்த்தை...
தீவிரவாதத்தை ஒற்றுமையுடன் எதிர்ப்போம்: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீபாவளி பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு ட்ரம்ப்,...
உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம் உறுதி
ஹமாஸ் அமைப்பு உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை விடுவித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம்...
வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில்...
தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாக நியமனம்
காயம் காரணமாக நீண்ட நாட்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப்...