நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி மதிப்புள்ள நியமன ஊழல்

Date:

நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி மதிப்புள்ள நியமன ஊழல்

அமலாக்கத் துறை தாக்கல் செய்த லஞ்சப் புகார் தொடர்பாக அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

அமைச்சர் கே.என். நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள நியமன ஊழல் நடந்துள்ளதாக அவர் கூறினார்.

தி.மு.க அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் மலைபோன்ற ஆதாரங்களாக மாறிவிட்டதாகவும், ரூ.888 கோடியில் தொடங்கியது தற்போது ரூ.1,200 கோடி மதிப்புடைய ஊழலாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு திறமையாகச் செயல்பட்ட ஒரே துறை வசூல், கமிஷன் மற்றும் ஊழல் துறை மட்டுமே என்று அவர் விமர்சித்தார்.

மேலும், அமலாக்கத் துறையின் கடிதத்தை தாமதப்படுத்தாமல் ஊழலுக்கு எதிராக உடனடியாக வழக்குப் பதிவு செய்யுமாறு முதல்வர் ஸ்டாலினை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசியக் கொடியை ஏந்தி நீந்திய இளம் வீரர்கள் – தண்ணீரிலும் ததும்பிய தேசபக்தி

தேசியக் கொடியை ஏந்தி நீந்திய இளம் வீரர்கள் – தண்ணீரிலும் ததும்பிய...

“தமிழக காங்கிரஸ் புதிய பாதையில் பயணத்தை தொடரும்” – தங்கபாலு

“தமிழக காங்கிரஸ் புதிய பாதையில் பயணத்தை தொடரும்” – தங்கபாலு தமிழக காங்கிரஸ்...

3வது ஆண்டாக பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய வானதி சீனிவாசன்

3வது ஆண்டாக பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய...

சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 77-வது குடியரசு தின கொண்டாட்டம்

சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 77-வது குடியரசு தின கொண்டாட்டம் நாட்டின் 77-வது...