தமிழகத்தில் SIR படிவங்கள் 98.23% ஆன்லைனில் பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Date:

தமிழகத்தில் SIR படிவங்கள் 98.23% ஆன்லைனில் பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் SIR தொடர்பான படிவங்களின் இணையப் பதிவேற்றம் 98.23% நிறைவு பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய SIR கணக்கெடுப்பு பணிகள் வரும் 11ஆம் தேதியுடன் நிறைவடையவிருக்கிறது. இந்த செயல்பாட்டில் 68,470 வாக்குச்சாவடி மட்ட அலுவலர்கள் பங்கேற்று பணியாற்றி வருகின்றனர்.

மொத்தமாக தமிழகத்தில் உள்ள 6 கோடி 41 லட்சம் 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், 99.81% பேருக்கு — அதாவது 6 கோடி 39 லட்சம் 95 ஆயிரத்து 854 பேருக்கு — SIR படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

அவற்றில் 6 கோடி 29 லட்சம் 79 ஆயிரத்து 208 படிவங்கள் மீண்டும் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், 98.23% படிவங்கள் இணையத்தில் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா – ரஷ்யா இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள்: கூட்டறிக்கையின் மாற்று வடிவம்

இந்தியா – ரஷ்யா இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள்: கூட்டறிக்கையின் மாற்று வடிவம் பிரதமர்...

“கோவில் பணம் ஸ்வாமிக்கும் சொந்தம்” – கோ-ஆப்ரேட்டிவ் வங்கிகள் நடத்த முடியாது: உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

“கோவில் பணம் ஸ்வாமிக்கும் சொந்தம்” – கோ-ஆப்ரேட்டிவ் வங்கிகள் நடத்த முடியாது:...

சரிவில் இண்டிகோ – அவஸ்தையில் பயணிகள்: நாட்டின் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

சரிவில் இண்டிகோ – அவஸ்தையில் பயணிகள்: நாட்டின் விமானப் போக்குவரத்து கடுமையாக...

நிதி முறைகேடு விசாரணை – அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகள் ‘ஈடீ’ துறையால் உத்தரவு பிறப்பித்து முடக்கம்!

பெரும் அளவிலான நிதி திருப்பிச் செலுத்தல் ஒழுங்குக்கேடு தொடர்பான விசாரணையின் ஒரு...