நாமக்கல் : புதிய சாலை உரிந்து போனதால் ஒப்பந்ததாரரை கடுமையாக கேட்டுக்கொண்ட மக்கள்!

Date:

நாமக்கல் : புதிய சாலை உரிந்து போனதால் ஒப்பந்ததாரரை கடுமையாக கேட்டுக்கொண்ட மக்கள்!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமின்றி இருப்பதை சுட்டிக்காட்டி, அதை நேரில் உரித்து காட்டிய பொதுமக்கள் ஒப்பந்ததாரரிடம் தொடர்ச்சியாகக் கேள்விகள் எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அரியூர் நாடு அடுத்த குழிவளவு பகுதியிலிருந்து தேவக்காய்பட்டி வரை புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. முன்பு அமைக்கப்பட்ட 20 வருடம் பழைய சாலையின் மேல் தார் போடப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய சாலை மிகவும் தரமற்றதாக உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் சாலையின் மேல் தார் அடுக்கு எளிதில் உரிந்து விடுவதை காட்சிப்படுத்தி, ஒப்பந்ததாரரை நேரடியாகச் சந்தித்து கடுமையாகக் கேள்வி கேட்டனர். அந்த காட்சி தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா–பாகிஸ்தான் மோதலுக்கு அசிம் முனீரே தூண்டுகோல் என குற்றச்சாட்டு

இந்தியா–பாகிஸ்தான் மோதலுக்கு அசிம் முனீரே தூண்டுகோல் என குற்றச்சாட்டு பாகிஸ்தான் ராணுவத் தலைமை...

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கூட பாதுகாக்க முடியாத நிர்வாகம் — திமுக அரசு என விமர்சனம்

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கூட பாதுகாக்க முடியாத நிர்வாகம் —...

“உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” – உயர்நீதிமன்ற எச்சரிக்கை

“உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்” –...

காரைக்குடி : வீடுகளை முற்றுகையிடும் மழைநீர்!

காரைக்குடி : வீடுகளை முற்றுகையிடும் மழைநீர்! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் பகுதியில்,...