நாமக்கல் : புதிய சாலை உரிந்து போனதால் ஒப்பந்ததாரரை கடுமையாக கேட்டுக்கொண்ட மக்கள்!

Date:

நாமக்கல் : புதிய சாலை உரிந்து போனதால் ஒப்பந்ததாரரை கடுமையாக கேட்டுக்கொண்ட மக்கள்!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமின்றி இருப்பதை சுட்டிக்காட்டி, அதை நேரில் உரித்து காட்டிய பொதுமக்கள் ஒப்பந்ததாரரிடம் தொடர்ச்சியாகக் கேள்விகள் எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அரியூர் நாடு அடுத்த குழிவளவு பகுதியிலிருந்து தேவக்காய்பட்டி வரை புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. முன்பு அமைக்கப்பட்ட 20 வருடம் பழைய சாலையின் மேல் தார் போடப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய சாலை மிகவும் தரமற்றதாக உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் சாலையின் மேல் தார் அடுக்கு எளிதில் உரிந்து விடுவதை காட்சிப்படுத்தி, ஒப்பந்ததாரரை நேரடியாகச் சந்தித்து கடுமையாகக் கேள்வி கேட்டனர். அந்த காட்சி தற்போது இணையத்தளத்தில் வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிவகங்கை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு: 70-க்கும் அதிகமானோர் காயம்

சிவகங்கை அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு: 70-க்கும் அதிகமானோர் காயம் சிவகங்கை மாவட்டத்திற்கு அருகிலுள்ள...

மெட்ரோ ரயில்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள்: பயன்பாட்டை உறுதி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மெட்ரோ ரயில்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள்: பயன்பாட்டை உறுதி செய்ய உயர்நீதிமன்றம்...

வரி மிரட்டலுக்கு ஐரோப்பாவின் பதிலடி?

வரி மிரட்டலுக்கு ஐரோப்பாவின் பதிலடி? கிரீன்லாந்தை கைப்பற்ற முயலும் ட்ரம்புக்கு எதிராக உயரும்...

பாலிவுட்டில் மத சார்ந்த பாகுபாடா?

பாலிவுட்டில் மத சார்ந்த பாகுபாடா? ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்தால் எழுந்த சர்ச்சை – விரிவான...