• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஏப்ரல் 20, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Big-News

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரம்

athibantv by athibantv
டிசம்பர் 5, 2025
in Big-News, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.4K 🔥 📋

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரம்

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

ஏப்ரல் 20, 2026
சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

ஏப்ரல் 20, 2026

திருப்பரங்குன்றம் மலைச் சிகரத்தில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் முடிவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

வழக்கை விசாரித்த போது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவுக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை என அரசின் தரப்பு முன்வைத்தது.

அதே நேரத்தில், நாம் மேல்முறையீடு செய்யத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், உயர்நீதிமன்ற பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் சிஐஎஸ்எப் படையினரின் கண்காணிப்பில் மலை உச்சியில்ுள்ள தீபத் தூணில் மனுதாரருக்கு தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசு வாதித்தது.

இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு, தனி நீதிபதி அனைத்து பக்கங்களுக்கும் வாய்ப்பு வழங்கி நியாயமான விசாரணை மேற்கொண்ட பின்னரே தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் கோவில் நிர்வாகமும் காவல்துறையும் அந்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதாகவும் தெரிவித்தது.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின்னர், நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவு வழங்க வேண்டிய நிலை உருவானது அரசு உத்தரவை சரியாக செயல்படுத்தவில்லை என்பதாலேயே என்று குறிப்பிட்டனர்.

மேலும், மாநில அரசு தனது பொறுப்பை நிறைவேற்றாத காரணத்தால் சிஐஎஸ்எப் படையினரை பாதுகாப்பு பணிக்காக அனுப்ப உத்தரவிட்டதாகவும், தெளிவில்லாத காரணத்திற்காக அரசு மேல்முறையீடு செய்துள்ளதாகவும் கூறி அந்த மனுவை நிராகரித்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார் – திரையுலகினர் அஞ்சலி!

Next Post

இந்துவை எதிர்க்கும் திமுக ஆட்சிக்கு உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை

Next Post

இந்துவை எதிர்க்கும் திமுக ஆட்சிக்கு உயர்நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

ஏப்ரல் 20, 2026
சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

ஏப்ரல் 20, 2026
நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!

ஏப்ரல் 20, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!
  • சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!
  • நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

ஏப்ரல் 20, 2026
சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

ஏப்ரல் 20, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN