அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி

Date:

அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாள் காலை உற்சவத்தில், சந்திரசேகர் தங்க சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாக்கினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் சுவாமி கோயிலில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி, நாள்தோறும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில், கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மலர் மாலை பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தது.

இதன்பின்பு, விநாயகர் மூஷிக வாகனத்தில் மற்றும் சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளினர். பின்னர், அவர்கள் மாடவீதியில் ஒன்றன்பின் ஒன்றாக உலாவினர். வழிநெடுகில் கூடியிருந்த பக்தர்கள் கற்பூரம் ஏற்றி சிறப்பு வழிபாட்டை நடத்தியனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசு வேலை கிடைத்துவிட்டது” – கெத்து காட்டிய பயிற்சி காவலர்களுக்குக் காவல்துறை கண்டனம்!

"அரசு வேலை கிடைத்துவிட்டது" - கெத்து காட்டிய பயிற்சி காவலர்களுக்குக் காவல்துறை...

இணையத்தை ஆளும் ‘பஞ்ச்’ குரங்கு குட்டி: கூகுள் வெளியிட்ட க்யூட் அனிமேஷன் சர்ப்ரைஸ்!

இணையத்தை ஆளும் 'பஞ்ச்' குரங்கு குட்டி: கூகுள் வெளியிட்ட க்யூட் அனிமேஷன்...

மதுரையில் ரசிகர்களுடன் “தாய் கிழவி” படம் பார்த்த படக்குழுவினர்: உற்சாக வரவேற்பு!

மதுரையில் ரசிகர்களுடன் "தாய் கிழவி" படம் பார்த்த படக்குழுவினர்: உற்சாக வரவேற்பு! மதுரை:...

ஈரான் மீது இஸ்ரேல் நேரடித் தாக்குதல்: அமெரிக்காவின் நேரடித் தலையீடு… சர்வதேச மற்றும் பிராந்திய தாக்கம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று...