தமிழகத்தில் SIR படிவ வழங்கல் 96.22% முடிந்தது – தேர்தல் ஆணையம்

Date:

தமிழகத்தில் SIR படிவங்களின் விநியோகம் 96.22 சதவீதம் நிறைவுற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 4ஆம் தேதியிலிருந்து, தமிழகத்தைச் சேர்த்து 12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கான SIR விண்ணப்பங்களை அரசு பணியாளர்கள் நேரடியாக மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த செயல்பாட்டின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் இதுவரை 96.22% படிவங்கள் வாக்காளர்களிடம் சென்றடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.

மாலை 3 மணிவரை கிடைத்த கணக்கின்படி, மாநிலம் முழுவதும் 6 கோடி 41 லட்சம் 14 ஆயிரத்து 587 வாக்காளர்களுக்கு SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜப்பான் வாள்போர்க் கலையான கென்ஜுட்சுவில் தேர்ச்சி பெற்ற பவன் கல்யாண்

ஜப்பான் வாள்போர்க் கலையான கென்ஜுட்சுவில் தேர்ச்சி பெற்ற பவன் கல்யாண் ஜப்பானிய பாரம்பரிய...

உலக மக்களின் நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் வலிமையை ஒருங்கிணைக்க இந்தியா வழிநடத்தும் – ஜெய்சங்கர்

உலக மக்களின் நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் வலிமையை ஒருங்கிணைக்க இந்தியா வழிநடத்தும்...

பொங்கல் விற்பனைக்கு டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்களா? – அண்ணாமலை குற்றச்சாட்டு

பொங்கல் விற்பனைக்கு டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்களா? – அண்ணாமலை குற்றச்சாட்டு மதுபான...

திருப்பரங்குன்றம் விவகாரம் – எச்.ராஜா மீது காவல்துறை நடவடிக்கை

திருப்பரங்குன்றம் விவகாரம் – எச்.ராஜா மீது காவல்துறை நடவடிக்கை திருப்பரங்குன்றம் மலைப்பகுதி மற்றும்...