மும்பை ரயிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்: ரயில்வே அதிரடி நடவடிக்கை அறிவிப்பு

Date:

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் ஓடும் ரயிலில், கெட்டில் பயன்படுத்தி நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பெண் தொடர்பாக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்கப் போகும் என அறிவித்துள்ளது.

ஏசி பெட்டியில் பயணித்த அந்த பெண், மொபைல் சார்ஜர் பாயிண்டில் கெட்டிலை இணைத்து நூடுல்ஸ் சமைத்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பற்றிய வீடியோ, மற்ற பயணிகளால் பதிவேற்றப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

பலரும் சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்ததைக் கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் ரயில்வே சட்டம் 147 பிரிவு 1ன் படி தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், ஓடும் ரயிலில் கெட்டில் பயன்படுத்துவதை ஆபத்தான செயலாக காட்டி, பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் புகைப்படம் பகிரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மிடில் கிளாஸ் குடும்பங்களை கவர்ந்த இயக்குனர் வி.சேகர் மறைவு: திரை உலகிற்கு பெரிய இழப்பு

மினிமம் பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான கதைகளைத் துல்லியமாக எடுத்துபாட்டிய இயக்குனர்...

அர்மேனியா – இந்தியா இடையே Su‑30MKI போர்விமான ஒப்பந்தம் இறுதியிலான கட்டத்தை நோக்கி!

பாகிஸ்தான் தயாரித்த JF‑17C Block‑III போர் விமானங்களை அஜர்பைஜான் வாங்கியதற்கு பதிலடியாக,...

சங்கரன்கோவில்: பலத்த காற்றுடன் கனமழை பெய்தது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு மேலாக...

மருத்துவமனைகளை ரகசிய ஆயுதக் கிடங்குகளாக மாற்ற ஜெய்ஷ்-இ-முகமது திட்டமா? – அதிர்ச்சி தகவல்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகள், காஷ்மீரில் மருத்துவமனைகளை...