உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் – இந்திய வீரர் குர்பிரீத் சிங்

Date:

எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீரர் குர்பிரீத் சிங் பிரகாசமான சாதனை படைத்துள்ளார்.

ஆண்களுக்கான 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் பிரிவில் அவர் 584 – 18X புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்தப் பிரிவில்

  • உக்ரைன் வீரர் பாவ்லோ கொரோஸ்டிலோவ் 584 – 29X புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார்.
  • பிரான்ஸ் வீரர் யான் பியர்லூயிஸ் ஃப்ரிட்ரிசி 583 – 18X புள்ளிகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

இந்திய அணி இந்த உலகச் சாம்பியன்ஷிப்பை 13 பதக்கங்களுடன் (3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம்) முடித்து மூன்றாவது இடத்தில் நிறைவுசெய்தது.

மொத்த பதக்க அட்டவணையில்:

  • சீனா21 பதக்கங்கள் (12 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம்)முதல் இடம்
  • தென் கொரியா14 பதக்கங்கள் (7 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்)இரண்டாம் இடம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: அங்குள்ள இந்தியர்களுக்குத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் அதிரடித் தாக்குதல்: அங்குள்ள இந்தியர்களுக்குத்...

சாகோஸ் தீவு விவகாரம்: மாலத்தீவுகளுடன் தூதரக உறவைத் துண்டித்தது மொரீஷியஸ்!

சாகோஸ் தீவு விவகாரம்: மாலத்தீவுகளுடன் தூதரக உறவைத் துண்டித்தது மொரீஷியஸ்! போர்ட் லூயிஸ்:...

வானில் அரங்கேறும் அதிசயம்: இன்று ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள் – கொடைக்கானலில் சிறப்பு ஏற்பாடு!

வானில் அரங்கேறும் அதிசயம்: இன்று ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள் -...

கும்பகோணத்தில் பரபரப்பு: “ரூ.3 லட்சம் பட்டுப்புடவைக்கு பணம் தரவில்லை” – ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பிரமுகர் போஸ்டர்!

கும்பகோணத்தில் பரபரப்பு: "ரூ.3 லட்சம் பட்டுப்புடவைக்கு பணம் தரவில்லை" - ஓபிஎஸ்-க்கு...