லைகா-விஷால் வழக்கு: நீதிபதி விலகல்; மாற்று அமர்வில் பதிவுத்துறைக்கு உத்தரவு

Date:

லைகா நிறுவனம், நடிகர் விஷால் கட்டணமாக செலுத்த வேண்டிய ₹21 கோடி 29 லட்சம் வைப்பை 30% வட்டியுடன் திருப்பி செலுத்த உத்தரவிட்டதை எதிர்த்து விஷால் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தார்.

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கு சொந்தமான படங்களுக்கான உரிமைகளை லைகா நிறுவனத்திற்கு ஒப்பந்தப்படி வழங்கியிருந்தார். ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி சில படங்களை வெளியிட்டதாக லைகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்ட உத்தரவை ஏற்கனவே பார்த்ததாகவும், சில கருத்துக்களை தெரிவித்ததாகவும் குறிப்பிட, வழக்கை மாற்று அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு அனுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒப்பீடு: 2026 மீனவப் பெண்கள் வாக்குகள்… விஜய்யின் ‘விசில்’ மற்றும் பிரதமரின் ‘தாமரை’ இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி…

2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மும்முனைப் போட்டியிலிருந்து, பலமுனைத்...

பெண் வாக்கு வங்கியில் விஜய்யின் ‘விசில்’ சின்னம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பல காரணங்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக...

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம்… ஆன்மீகம் மற்றும் கலாச்சார இணைப்பு… திமுக மீதான நேரடித் தாக்குதல்

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம் மற்றும் அவரது உத்திகள் தென்...