ஆன்லைன் சூதாட்ட விளம்பர விவகாரம்: மன்னிப்பு கேட்டார் நடிகர் பிரகாஷ் ராஜ்

Date:

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த நடிகர் பிரகாஷ் ராஜ், ரானா, விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி உள்ளிட்ட 29 பேருக்கு ஹைதராபாத் சிஐடி நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்தது.

இதையடுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி, விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும், சில வங்கி கணக்கு விவரங்களையும் அவர் சமர்ப்பித்தார்.

விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ் கூறியதாவது:

“2016-ல் நான் ஒரு செயலிக்காக விளம்பரம் செய்தேன். பின்னர் அந்த நிறுவனம் 2017-ல் ஆன்லைன் சூதாட்ட செயலியாக மாறியது. இதை அறிந்ததும் நான் உடனே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தேன். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான். எனவே பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்,” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியாவை குறிவைத்து கடும் மிரட்டல் – ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் தயார் என மசூத் அசார் ஆடியோ வெளியீடு

இந்தியாவை குறிவைத்து கடும் மிரட்டல் – ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் தயார்...

போராட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் – பகுதி நேர ஆசிரியர் தற்கொலைக்கு முயற்சி

போராட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் – பகுதி நேர ஆசிரியர் தற்கொலைக்கு...

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக மசூத் அசார் மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக...

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக மாறிய மரணம்

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக...