மகளிர் பாதுகாப்புக்காக ரூ.12 கோடி மதிப்பில் 80 ‘பிங்க்’ ரோந்து வாகனங்கள் – முதல்வர் ஸ்டாலின் தொடக்குவிழா

Date:

மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.12 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சட்டப்பேரவையில் 2025–26 காவல்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டபடி, இவ்வாகனங்கள் தாம்பரம், ஆவடி, சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை மற்றும் மதுரை மாநகரங்களில் ரோந்துப் பணி மேற்கொள்வதுடன், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பயன்படுத்தப்படும்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் நா. முருகானந்தம், உள்துறைச் செயலர் தீரஜ்குமார், டிஜிபி க. வெங்கடராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மாசித் திருவிழா: ஒன்றரை டன் மலர்களால் சப்பரத் திருவிழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் மாசித் திருவிழா: ஒன்றரை டன் மலர்களால்...

ரயிலில் ‘எலக்ட்ரிக் கெட்டில்’ மூலம் டீ தயாரித்த பெண்: வைரல் வீடியோவால் சிக்கிய பயணி!

ரயிலில் 'எலக்ட்ரிக் கெட்டில்' மூலம் டீ தயாரித்த பெண்: வைரல் வீடியோவால்...

இரு துருவங்கள்; ஒரே இதயம்: உலகை வியக்க வைத்த மோடி – நெதன்யாகு இடையேயான ‘சகோதரத்துவ’ நட்பு!

இரு துருவங்கள்; ஒரே இதயம்: உலகை வியக்க வைத்த மோடி -...

ராயப்பேட்டையில் அதிரடி: திமுக நிர்வாகி – காவலர் இடையே தள்ளுமுள்ளு! 40-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு

ராயப்பேட்டையில் அதிரடி: திமுக நிர்வாகி - காவலர் இடையே தள்ளுமுள்ளு! 40-க்கும்...