பவதாரிணி நினைவாக பெண்கள் ஆர்கெஸ்ட்ரா — இளையராஜா அறிவிப்பு

Date:

பவதாரிணி நினைவாக பெண்கள் ஆர்கெஸ்ட்ரா — இளையராஜா அறிவிப்பு

மறைந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் இறந்து விட்டார். அவரது மறைவுக்குப் பிறகு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், மகள் பெயரில் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைக்க விரும்புவதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.

தற்போது, அந்த முயற்சிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இளையராஜா தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ஆர்கெஸ்ட்ராவில் இணையத் திறமை மற்றும் ஆர்வம் உள்ளவர்களை விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது பதிவில்,

“என் மகள் பவதாரிணியின் நினைவாக ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா’வை தொடங்க விரும்புகிறேன். திறமையான பெண் பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை allgirlsorchestra@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.”

என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – விவாகரத்து கோரி சங்கீதா நீதிமன்றத்தில் மனு!

"வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும்" -...

“நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் இல்லை” – சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க NCERT-க்கு மத்திய அமைச்சர் உத்தரவு!

"நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் இல்லை" - சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க NCERT-க்கு...

போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: துபாயில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகிறது “Uber Air” சேவை!

போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: துபாயில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகிறது “Uber...

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேண்டி திருப்பரங்குன்றத்தில் பாஜகவினர் ‘வெள்ளி வேல்’ பூஜை!

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேண்டி திருப்பரங்குன்றத்தில் பாஜகவினர் 'வெள்ளி வேல்'...