ஆர்டிஐ மனுக்களை ஆன்லைனில் பெற டிஎன்பிஎஸ்சி புதிய ஏற்பாடு

Date:

ஆர்டிஐ மனுக்களை ஆன்லைனில் பெற டிஎன்பிஎஸ்சி புதிய ஏற்பாடு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை இணையம் மூலம் சமர்ப்பிக்கும் வசதியை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ். கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:

தேர்வர்களுக்கு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கும் பணியின் ஒரு பகுதியாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு மற்றும் மேல்முறையீடு மனுக்களை ஆன்லைனில் பெறும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் https://rtionline.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆர்டிஐ மனுக்களையும் மேல்முறையீட்டு மனுக்களையும் ஆன்லைனில் தாக்கல் செய்யலாம். எனவே இத்தொடக்கம் காரணமாக, மனுக்களை தபால் மூலம் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை; தபால் அனுப்புவதை தவிர்க்குமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அலங்காநல்லூர் : அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு நிதி செலுத்தல் – ஆர்டிஐ பதில் அதிர்ச்சி

அலங்காநல்லூர் : அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு நிதி செலுத்தல் – ஆர்டிஐ...

பேருந்தில் உயிரை பணயம் வைத்து பயணிக்கும் மாணவர்கள் – வைரலான காட்சிகள்

பேருந்தில் உயிரை பணயம் வைத்து பயணிக்கும் மாணவர்கள் – வைரலான காட்சிகள் சென்னையில்...

கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தில் எழுதப்பட்ட மனுவாக முதல்வரிடம் அளிக்கப்படும் – சங்கம் அறிவிப்பு

கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தில் எழுதப்பட்ட மனுவாக முதல்வரிடம் அளிக்கப்படும் –...

பிரதமர் நரேந்திர மோடியை கௌரவித்த உலக நாடுகள் – சர்வதேச விருதுகளின் முழுப் பட்டியல்

பிரதமர் நரேந்திர மோடியை கௌரவித்த உலக நாடுகள் – சர்வதேச விருதுகளின்...