உலக அமைதிக்குப் இந்தியா–ஜப்பான் உறவு முக்கியம்: மோடி

Date:

உலக அமைதிக்குப் இந்தியா–ஜப்பான் உறவு முக்கியம்: மோடி

சமீபத்தில் ஜப்பான் பிரதமராக பதவியேற்ற சனே தகைச்சியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்துத் தெரிவித்தார். உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக இந்தியா–ஜப்பான் உறவு வலுவாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி 21ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்றதையடுத்து, மோடி ஏற்கனவே எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று தொலைபேசியில் நடந்த உரையாடலில், இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்களிலும் விரிவாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

உலகளாவிய அமைதி, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்காக இந்தியா–ஜப்பான் இடையேயான நெருக்கமான கூட்டாண்மை மிக அவசியம் என்பதில் இருநாடுகளும் ஒன்றுபட்ட கருத்தில் உள்ளன என்று மோடி தனது பதிவில் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மக்களவை 5வது நாளாக செயலிழப்பு – எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மக்களவை 5வது நாளாக செயலிழப்பு – எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும்...

திமுக தலைமையின் திடீர் தீர்மானம் – கூட்டணிக் கட்சிகளில் பதற்றம்

திமுக தலைமையின் திடீர் தீர்மானம் – கூட்டணிக் கட்சிகளில் பதற்றம் தேர்தல் தேதி...

திமுக கூட்டணி விவகாரம்: ராமதாஸ் குறித்து கருத்து – காங்கிரஸ், விசிக இடையே மோதல்

திமுக கூட்டணி விவகாரம்: ராமதாஸ் குறித்து கருத்து – காங்கிரஸ், விசிக...

2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வாகனம் தொடக்கம்

2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வாகனம் தொடக்கம் கும்பகோணம் அருகே, 2026 சட்டமன்றத்...