வடலூரில் ஞான சபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக!

Date:

வடலூரில் ஞான சபையில் 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக!

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா வருடந்தோறும் போலவே வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இவ்விடத்தில், 155வது ஜோதி தரிசனம் காலை 6 மணிக்கு ஏழு திரைகள் விலக்கி முதல் தரிசனம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதியை வழிபட்டனர்.

தொடர்ந்து, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் ஜோதி தரிசனங்கள் நடைபெறவுள்ளது.

பாதுகாப்புக்காக ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய பட்ஜெட்டில் காந்தி பெயரில் புதிய முயற்சி

மத்திய பட்ஜெட்டில் காந்தி பெயரில் புதிய முயற்சி காங்கிரஸ் மற்றும் மற்ற இண்டி...

மத்திய பட்ஜெட் அனைத்து சமூகக் குழுக்களுக்கும் நன்மை தரும் வகையில் அமையும்

மத்திய பட்ஜெட் அனைத்து சமூகக் குழுக்களுக்கும் நன்மை தரும் வகையில் அமையும் மத்திய...

மத்திய பட்ஜெட் 2026: ஆதிச்சநல்லூரில் கலாச்சாரப் பாரம்பரிய மையம் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மத்திய பட்ஜெட் 2026: ஆதிச்சநல்லூரில் கலாச்சாரப் பாரம்பரிய மையம் அமைக்கப்படும் –...

எப்ஸ்டீன் கோப்பு: பிரதமர் மோடிக்கு தொடர்பான குறிப்பு “வதந்தி மட்டுமே” – மத்திய அரசு விளக்கம்

எப்ஸ்டீன் கோப்பு: பிரதமர் மோடிக்கு தொடர்பான குறிப்பு “வதந்தி மட்டுமே” –...