ஆட்சியர் நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படவில்லை – தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் குற்றச்சாட்டு

Date:

ஆட்சியர் நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படவில்லை – தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் குற்றச்சாட்டு

மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்காமல் இருப்பதாக தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கடலூரில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, பணியாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை வெளிப்படையாக எடுத்துரைத்தார்.

அவர் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தினசரி 535 ரூபாய் ஊதியம் வழங்கப்படாமல், அதிகாரிகள் 270 ரூபாய் மட்டுமே கொடுத்து வருகின்றனர் என கடுமையாக குற்றம்சாட்டினார்.

இதுதவிர, பணியில் பயன்படுத்த வேண்டிய கையுறைகள், சீருடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், அவற்றை சொந்த செலவில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு: கிள்ளியூர் தொகுதியை ஒட்டி திமுக நிர்வாகிகள் மோதல் – வலுக்கும் கோஷ்டி பூசல்!

கன்யாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியை மையமாக வைத்து, திமுக மற்றும்...

“நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும்!” – மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உருக்கமான வேண்டுகோள்!

"நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும்!" - மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே...

“ரயில்வே திட்டங்களுக்குத் தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை” – நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் காட்டம்!

"ரயில்வே திட்டங்களுக்குத் தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை" - நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஷ்வினி...

634 கோடி ரூபாய் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் விசாரணை!

634 கோடி ரூபாய் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக நீதிமன்ற...