காந்தியடிகளின் நினைவு நாள் – தேசிய தலைவர்கள் அஞ்சலி

Date:

காந்தியடிகளின் நினைவு நாள் – தேசிய தலைவர்கள் அஞ்சலி

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, டெல்லியில் அமைந்துள்ள ராஜ்காட் நினைவிடத்தில் நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் ஒன்று திரண்டு மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 78-வது நினைவு நாள் இன்று இந்தியா முழுவதும் மரியாதையுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வையொட்டி, டெல்லி ராஜ்காட் வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் சமாதி மலர் அலங்காரங்களால் அழகுபடுத்தப்பட்டது.

அங்கு முதலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் முப்படைகளின் தலைமை அதிகாரிகளும் காந்தியடிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வணங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்கும்?

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்கும்? மத்திய...

தரமற்ற உணவால் ஏன் விளம்பர நாடகம்? – அண்ணாமலை குற்றச்சாட்டு

தரமற்ற உணவால் ஏன் விளம்பர நாடகம்? – அண்ணாமலை குற்றச்சாட்டு தமிழகத்தின் தூய்மைப்...

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து வணங்கிய மாணவி!

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து வணங்கிய மாணவி! சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற...

அமெரிக்காவின் தலையீடு: உக்ரைனில் ரஷ்யா-போர் தற்காலிக இடைநிறுத்தம்

அமெரிக்காவின் தலையீடு: உக்ரைனில் ரஷ்யா-போர் தற்காலிக இடைநிறுத்தம் உக்ரைனில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக,...