மக்களோடு இணைந்த நிகழ்ச்சிகள் இருந்தால் வானொலி உயிரோடு இருக்கும் – பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதரின் கருத்து

Date:

மக்களோடு இணைந்த நிகழ்ச்சிகள் இருந்தால் வானொலி உயிரோடு இருக்கும் – பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதரின் கருத்து

வானொலி துறையைப் பற்றி “அழிந்து வருகிறது” என சிலர் கூறினாலும், சரியான உள்ளடக்கம் மற்றும் மக்களோடு தொடர்பு கொண்ட நிகழ்ச்சிகள் இருந்தால் அது உயிரோடு இருக்கும் என, பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை முல்லைபுரம் மூத்த அதிகாரி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

வானொலி துறையில் 55 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றிய ஸ்ரீதருக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.

இந்த விருதுக்கான செய்தியை அவர் அளித்த பேட்டியில், 55 ஆண்டுகளாக இடைவிடாமல் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னரும் வானொலி மற்றும் ஊடகத் துறையுடன் தொடர்ந்த தொடர்பும், அவர் இந்த விருதை பெற காரணமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீதர், இந்த விருது வானொலி துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் எனவும், அவருக்கு விருது வழங்கிய மத்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திருவிழா தொடக்கம்: 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

2026 சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலுக்கு வந்துள்ள தேர்தல்...

அசாமில் ரூ.2,092 கோடி மதிப்பிலான சுகாதாரத் திட்டங்கள்: அமித்ஷா அதிரடித் தொடக்கம்!

அசாமில் ரூ.2,092 கோடி மதிப்பிலான சுகாதாரத் திட்டங்கள்: அமித்ஷா அதிரடித் தொடக்கம்! கவுகாத்தி: அசாம்...

7 ஆண்டுகளுக்குப் பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்கக் கொடி: மதுரோவின் கைதும், புதிய அரசியல் மாற்றமும்!

7 ஆண்டுகளுக்குப் பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்கக் கொடி: மதுரோவின் கைதும்,...

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 5 பெண்கள் உட்பட 7 தமிழர்கள் உயிரிழப்பு!

நேபாளத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 5 பெண்கள் உட்பட 7...