நாள் முழுவதும் குடியரசு தினம் கொண்டாட்டம் – மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றும் ஆளுநர் R.N. ரவி

Date:

நாள் முழுவதும் குடியரசு தினம் கொண்டாட்டம் – மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றும் ஆளுநர் R.N. ரவி

நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதன்படி, சென்னை மெரினா கடற்கரையில், ஆளுநர் R.N. ரவி தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினர் மற்றும் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

அணிவகுப்பு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

குடியரசு தினத்தையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கஞ்சா கடத்தல் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கஞ்சா கடத்தல் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு – டிடிவி...

காசா அமைதி வாரியத்தில் 22 நாடுகள் டிரம்ப் முன்னிலையில் சேர சம்மதம்

காசா அமைதி வாரியத்தில் 22 நாடுகள் டிரம்ப் முன்னிலையில் சேர சம்மதம் போரால்...

28-ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

28-ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய...

சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

சிக்கலில் மாநிலங்களின் நிதி நிலைமை – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை மாநில அரசுகளின்...