தேவையற்ற பகுதியில் கோடிக்கணக்கில் பேருந்து நிறுத்தம் அமைப்பு – பொதுமக்கள் அதிருப்தி

Date:

தேவையற்ற பகுதியில் கோடிக்கணக்கில் பேருந்து நிறுத்தம் அமைப்பு – பொதுமக்கள் அதிருப்தி

பூந்தமல்லி அருகே, பயணிகள் வருகை மிகக் குறைவான பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பூந்தமல்லியை ஒட்டியுள்ள குத்தம்பாக்கம் பகுதியில், பரந்த அளவில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக பூந்தமல்லியில் செயல்பட்டு வந்த போக்குவரத்து பணிமனை, கோயம்பேட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், இப்பகுதியில் பயணிகள் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது.

இந்தச் சூழலில், பயணிகள் தேவையில்லாத இடத்தில் பல லட்சம் ரூபாய் அரசு நிதியை செலவிட்டு பேருந்து நிறுத்தம் அமைப்பது முறையல்ல என்றும், இது பொதுப் பணத்தை வீணாக்கும் செயலாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் 5 லட்சம் பேர் திரள வேண்டும் – எச். ராஜா

பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் 5 லட்சம் பேர் திரள வேண்டும்...

அதிமுக தனது அரசியல் திட்டங்களை உருவாக்க யாரையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை… எடப்பாடி பழனிசாமி

அதிமுக தனது அரசியல் திட்டங்களை உருவாக்க யாரையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம்...

விவேகானந்தர் பாறையை மீட்டெடுத்த லட்சுமணன் ஜி இறைவன் அடி சேர்ந்தார்

கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தைச் சேர்ந்த மூத்த சேவகர் லட்சுமணன் ஜி (வயது...

ட்ரம்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிம்மதி செய்தி! – ட்ரம்பின் திமிர் அரசியலுக்கு விரைவில் முடிவு?

ட்ரம்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிம்மதி செய்தி! – ட்ரம்பின் திமிர் அரசியலுக்கு...