நாகர்கோவிலில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 300-க்கும் அதிகமானோர் கைது

Date:

நாகர்கோவிலில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 300-க்கும் அதிகமானோர் கைது

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டத்திற்கு தலைமை வகித்த நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உட்பட 300-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.காந்தி, தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திராவிட மாடல் அரசின் உத்தரவுப்படி காவல்துறை செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ஜனநாயக முறையில் போராட்டத்திற்கு அனுமதி கோரினாலும், அதனை காவல்துறை திட்டமிட்டு மறுக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆக்ராவில் சட்டவிரோதமாக தங்கிய 38 வங்கதேசவாசிகள் நாடு கடத்தல்

ஆக்ராவில் சட்டவிரோதமாக தங்கிய 38 வங்கதேசவாசிகள் நாடு கடத்தல் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின்...

பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு – பயணிகள் அதிர்ச்சி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு

பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு – பயணிகள் அதிர்ச்சி பொங்கல்...

ஈரானில் தொடரும் மக்கள் கிளர்ச்சி – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஈரானில் தொடரும் மக்கள் கிளர்ச்சி – பலி எண்ணிக்கை அதிகரிப்பு ஈரானில் ஆட்சிக்கு...

ஜனநாயகன் பட வெளியீட்டு தாமதம் திமுகவுக்கே சாதகம் – கஸ்தூரி விமர்சனம்

ஜனநாயகன் பட வெளியீட்டு தாமதம் திமுகவுக்கே சாதகம் – கஸ்தூரி விமர்சனம் ஜனநாயகன்...