சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க கொள்ளை வழக்கு – முக்கிய சந்தேகநபர் கைது

Date:

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க கொள்ளை வழக்கு – முக்கிய சந்தேகநபர் கைது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்த தங்க திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி, கோயிலின் தலைமை அர்ச்சகரை சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு, தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் பலரை கைது செய்து வருகிறது. இதுவரை தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கோயிலின் தலைமை அர்ச்சகரான தந்திரி கண்டரரு ராஜீவருவை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முன்னதாக கைது செய்யப்பட்ட உன்னி கிருஷ்ணனுடன் ராஜீவருவுக்கு நெருங்கிய பழக்கம் இருந்ததாகவும், தங்க திருட்டு சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒப்பீடு: 2026 மீனவப் பெண்கள் வாக்குகள்… விஜய்யின் ‘விசில்’ மற்றும் பிரதமரின் ‘தாமரை’ இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி…

2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மும்முனைப் போட்டியிலிருந்து, பலமுனைத்...

பெண் வாக்கு வங்கியில் விஜய்யின் ‘விசில்’ சின்னம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பல காரணங்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக...

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம்… ஆன்மீகம் மற்றும் கலாச்சார இணைப்பு… திமுக மீதான நேரடித் தாக்குதல்

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம் மற்றும் அவரது உத்திகள் தென்...