முதலமைச்சரை காவடி தூக்க சொல்லவில்லை; கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்கச் சொல்கிறேன் – எல்.முருகன்

Date:

முதலமைச்சரை காவடி தூக்க சொல்லவில்லை; கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்கச் சொல்கிறேன் – எல்.முருகன்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை வணங்கி, “நான் உங்களுடன் துணையாக நிற்கிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தால், அதனை மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வார்கள் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரை காவடி எடுத்து நடக்கச் சொல்லவில்லை என்றும், கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசனம் செய்யுமாறு மட்டுமே வலியுறுத்துகிறேன் என்றும் விளக்கினார்.

எப்போது சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் திமுக தோல்வியடைந்து ஆட்சியை இழப்பது உறுதி என்றும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றும் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா?” – எதிர்க்கட்சியினருக்குப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சவால்!

"குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா?" - எதிர்க்கட்சியினருக்குப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சவால்! புதுச்சேரி:...

எச்சரிக்கை: மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் ஏஐ (AI) தொழில்நுட்பம்!

எச்சரிக்கை: மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் ஏஐ (AI) தொழில்நுட்பம்! புதுடெல்லி:...

பென்னாகரம் அருகே அதிர்ச்சி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சடலமாக மீட்பு

பென்னாகரம் அருகே அதிர்ச்சி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி...

கச்சத்தீவு அந்தோணியர் ஆலயத் திருவிழா: ராமேஸ்வரத்திலிருந்து திரளான பக்தர்கள் பயணம்!

கச்சத்தீவு அந்தோணியர் ஆலயத் திருவிழா: ராமேஸ்வரத்திலிருந்து திரளான பக்தர்கள் பயணம்! ராமேஸ்வரம்: கச்சத்தீவில்...