நீதிமன்ற உத்தரவை மீறி அரச மரம் அகற்றப்பட்ட சம்பவம்

Date:

நீதிமன்ற உத்தரவை மீறி அரச மரம் அகற்றப்பட்ட சம்பவம்

தருமபுரி மாவட்டம் பாரதிபுரத்தில், கோயில் வாசலில் இருந்த பல ஆண்டுகள் பழமைவாய்ந்த அரச மரம், நீதிமன்றத்தின் தடையுத்தரவு இருந்தபோதும் அகற்றப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் திமுகவைச் சேர்ந்த பிரமுகரும், மருத்துவமனை நடத்தி வருபவருமான சரோஜினியின் மருத்துவமனைக்கு மரம் இடையூறாக இருந்ததால், அவரது ஆதரவாளர்கள் அந்த அரச மரத்தை வெட்டியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறி மரம் அகற்றப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பொருளாதார வீழ்ச்சியால் புதிய நெருக்கடியில் பாகிஸ்தான் – அதிகரிக்கும் புலம்பெயர்வு

பொருளாதார வீழ்ச்சியால் புதிய நெருக்கடியில் பாகிஸ்தான் – அதிகரிக்கும் புலம்பெயர்வு பெரும் கடன்...

அரசியல் தலைவர்களுக்காக உருவாக்கப்படும் தேர்தல் பிரசார வாகனங்கள்

அரசியல் தலைவர்களுக்காக உருவாக்கப்படும் தேர்தல் பிரசார வாகனங்கள் தேர்தல் காலம் வந்துவிட்டாலே அரசியல்...

இந்தியாவில் ரூ.668 கோடி வருவாய் ஈட்டிய ‘துரந்தர்’ திரைப்படம்!

இந்தியாவில் ரூ.668 கோடி வருவாய் ஈட்டிய ‘துரந்தர்’ திரைப்படம்! நடிகர் ரன்வீர் சிங்...

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித譲ப்பும் இல்லை என்பதை இன்றைய இந்தியா உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது : பிரதமர் மோடி

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித譲ப்பும் இல்லை என்பதை இன்றைய இந்தியா உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது...