பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளையும் சேர்க்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் கோரிக்கை

Date:

பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளையும் சேர்க்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் கோரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கரும்பு வழங்கப்படுவது போல, மஞ்சள் கிழங்கையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்து, பின்னர் அதை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த வாக்குறுதியை மீறியதற்கான நிவாரணமாக, விவசாயிகளிடமிருந்து மஞ்சளை அரசே நேரடியாக கொள்முதல் செய்து, பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சள் கிழங்கை சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கன்யாகுமரி அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் இடையிலான சந்திப்பு பரபரப்பு

கன்யாகுமரி அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் இடையிலான...

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் கற்பூர ஆழி பவனி – பக்தர்களால் களைகட்டிய சன்னிதானம்

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் கற்பூர ஆழி பவனி – பக்தர்களால் களைகட்டிய...

துருக்கியில் நிகழ்ந்த விமான விபத்து – லிபியா இராணுவ உயரதிகாரி உயிரிழப்பு

துருக்கியில் நிகழ்ந்த விமான விபத்து – லிபியா இராணுவ உயரதிகாரி உயிரிழப்பு துருக்கியில்...

பிரதமர் மோடியின் தலைமையும் வழிகாட்டுதலுமுடன் 2026 சட்டமன்றப் போராட்டத்தை நம்பிக்கையுடன் சந்திப்போம்

பிரதமர் மோடியின் தலைமையும் வழிகாட்டுதலுமுடன் 2026 சட்டமன்றப் போராட்டத்தை நம்பிக்கையுடன் சந்திப்போம் பிரதமர்...