ஏர் இந்தியா விமானியை எதிர்த்து வழக்கு பதிவு

Date:

ஏர் இந்தியா விமானியை எதிர்த்து வழக்கு பதிவு

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணியை தாக்கியதாக ஏர் இந்தியா விமானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அங்கித் திவான் என்ற பயணியை விமானி வீரேந்தர் செஜ்வால் தாக்கியார். பாதிக்கப்பட்ட பயணி ரத்தம் வழிந்த நிலையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

இதன்பின் மத்திய அமைச்சக உத்தரவின் பேரில், வீரேந்தர் செஜ்வாலின் ஏர் இந்தியா பணியை இடைநிறுத்தியது.

தற்போது, விமானி வீரேந்தர் செஜ்வாலுக்கு எதிராக 3 பிரிவுகளில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் நாடு திரும்புகிறார்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் நாடு...

பா.ஜ.க. மையக்குழு கூட்டத்தில் விஜயை “SPOILER” எனக் குறிப்பிட்டார் பியூஸ் கோயல்

சென்னை: பா.ஜ.க. மையக்குழு கூட்டத்தில் விஜயை “SPOILER” எனக் குறிப்பிட்டார் பியூஸ்...

தமிழக தொகுதிப் பங்கீடு: அதிமுக – பாஜகவுக்கு 23 தொகுதிகள்

தமிழக தொகுதிப் பங்கீடு: அதிமுக – பாஜகவுக்கு 23 தொகுதிகள் சென்னை: அடுத்த...

கிறிஸ்துமஸ் விழா – காங்கிரஸ் புறக்கணிப்பு, வெற்றிக் கழக தலைவர்கள் பங்கேற்பு

கன்யாகுமரி கிறிஸ்துமஸ் விழா – காங்கிரஸ் புறக்கணிப்பு, வெற்றிக் கழக தலைவர்கள்...