நெல்லை நிகழ்ச்சியில் முதல்வரின் பாதையை கடந்த நாய் – பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறி

Date:

நெல்லை நிகழ்ச்சியில் முதல்வரின் பாதையை கடந்த நாய் – பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறி

நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்பாக நாய் ஒன்று குறுக்கே சென்ற சம்பவம், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

நெல்லை மாவட்டத்திற்கு சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் யூனியன் சேர்மன் தங்கப்பாண்டியனின் உருவப் படத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்வின் போது, எதிர்பாராத வகையில் நாய் ஒன்று முதலமைச்சரின் பாதையை கடந்து சென்றது.

இந்த சம்பவம் நிகழ்ந்த தருணத்தில், ஒரு விநாடி நேரம் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கேயே நின்றதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் தெரு நாய்களின் பிரச்சனை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், முதல்வரின் பாதுகாப்பு வளையத்திற்குள் நாய் நுழைந்தது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் நாடாளுமன்றத்தில்...

100 வயதிலும் தடகள சாதனை – காரைக்குடியில் அசத்திய தஞ்சை முதியவர்

100 வயதிலும் தடகள சாதனை – காரைக்குடியில் அசத்திய தஞ்சை முதியவர் சிவகங்கை...

நெல்லை வந்த முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி – இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

நெல்லை வந்த முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி – இந்து முன்னணி...

ஹிந்து சமூக ஒற்றுமையே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை இலக்கு – மோகன் பகவத்

ஹிந்து சமூக ஒற்றுமையே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை இலக்கு – மோகன்...