காப்பீட்டு தொகைக்காக தந்தையை கொன்ற மகன்கள் – 6 பேர் கைது

Date:

காப்பீட்டு தொகைக்காக தந்தையை கொன்ற மகன்கள் – 6 பேர் கைது

திருத்தணி அருகே, காப்பீட்டு தொகையை கைப்பற்றும் நோக்கில் தந்தையையே விஷப் பாம்பை பயன்படுத்தி கொலை செய்த இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியில் உள்ள நல்லதண்ணீர் குளத்தைச் சேர்ந்த கணேசன், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த நாட்களில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணேசன், கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் உயிரிழந்ததாக அவரது மகன்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த மரணம் குறித்து சந்தேகம் எழுந்ததால், காப்பீட்டு நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காப்பீட்டு பணத்தைப் பெறுவதற்காகத் திட்டமிட்டு விஷப் பாம்பை ஏவித் தந்தையை கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

டயர் வெடிப்பால் கட்டுப்பாட்டை இழந்த கார் – தொடர் விபத்தில் 5 பேர் காயம்

டயர் வெடிப்பால் கட்டுப்பாட்டை இழந்த கார் – தொடர் விபத்தில் 5...

கர்நாடகா : 75 அடி உயர பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம்

கர்நாடகா : 75 அடி உயர பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் கர்நாடக மாநில...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் – 17 ஆண்டுகள் சிறை...

மதுரை கிருஷ்ணாபுரம் : வீட்டில் இருந்த தொலைக்காட்சி வெடித்து தீப்பிடிப்பு – பரபரப்பு

மதுரை கிருஷ்ணாபுரம் : வீட்டில் இருந்த தொலைக்காட்சி வெடித்து தீப்பிடிப்பு –...