மீஞ்சூரில் 10 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூர தாக்குதல்

Date:

மீஞ்சூரில் 10 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூர தாக்குதல்

மீஞ்சூர் பகுதியில், கணிதப் பாடத்தில் குறைந்த முன்னேற்றம் காணப்பட்டதாகக் கூறி, 10 வயது மாணவியை தனியார் பள்ளி தாளாளர் கடுமையாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் சியோன் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு பயிலும் சிறுமி இந்த கொடூரத்திற்கு ஆளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கணிதத்தில் சரியான முறையில் படிக்கவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, அந்தப் பள்ளியின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் அருள்தாஸ், மாணவி என்பதையும் பொருட்படுத்தாமல் உடல் ரீதியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியுடன் அவரது தாயார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பரவிக் கொண்டிருக்கும் வன்முறைத் தீ : கலவரத்தில் மூழ்கிய வங்கதேசம்

பரவிக் கொண்டிருக்கும் வன்முறைத் தீ : கலவரத்தில் மூழ்கிய வங்கதேசம் சிங்கப்பூரில் தீவிர...

கன்யாகுமரி கடற்பகுதியில் 3 மீன்பிடி படகுகள் மீது சரக்கு கப்பல் மோதி விபத்து

கன்யாகுமரி கடற்பகுதியில் 3 மீன்பிடி படகுகள் மீது சரக்கு கப்பல் மோதி...

கடலில் காணாமல் போன மீனவரை மீட்க வலியுறுத்தி குடும்பத்தினர் போராட்டம்

கடலில் காணாமல் போன மீனவரை மீட்க வலியுறுத்தி குடும்பத்தினர் போராட்டம் கடலில் தவறி...

போயிங் 787 ட்ரீம்லைனர் விபத்து : விமானிகள் தான் காரணமா?

போயிங் 787 ட்ரீம்லைனர் விபத்து : விமானிகள் தான் காரணமா? அகமதாபாத்தில் நிகழ்ந்த...