திருப்பூர் : குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Date:

திருப்பூர் : குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

சின்னக்காளிபாளையம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் எழுப்பி வந்த அப்பகுதி மக்கள், குப்பைகளை ஏற்றி வந்த லாரிகளை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் – தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் – தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு சாதிவாரி...

ராகுல் காந்தி பயணம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம்

ராகுல் காந்தி பயணம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று...

தாய்லாந்து–கம்போடியா மோதல் மீண்டும் தீவிரம் – பதற்றம் அதிகரிப்பு

தாய்லாந்து–கம்போடியா மோதல் மீண்டும் தீவிரம் – பதற்றம் அதிகரிப்பு தாய்லாந்து மற்றும் கம்போடியா...

கனிம வள கொள்ளை தடுப்பு: முழுமையான ஆய்வு அவசியம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கனிம வள கொள்ளை தடுப்பு: முழுமையான ஆய்வு அவசியம் – சென்னை...