பாஜக முன்னாள் நிர்வாகியின் குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

Date:

பாஜக முன்னாள் நிர்வாகியின் குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

பாஜக முன்னாள் நிர்வாகி கே.ஆர். வெங்கடேஷின் குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு தெளிவான உத்தரவு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில், கே.ஆர். வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் இரவு நேரங்களில் தன்னுடைய வீட்டிற்கு வந்து, குடும்பத்தினருக்கு மனஅழுத்தம் ஏற்படுத்துவதாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மனுதாரரின் குடும்பத்தினரின் பாதுகாப்பு மற்றும் நிம்மதியை கருத்தில் கொண்டு, அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

"தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை" - ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு...

திருச்சி மாநகராட்சி கூட்டம்: பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தால் வார்டு பணிகள் முடக்கம்? – அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

திருச்சி மாநகராட்சி கூட்டம்: பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தால் வார்டு பணிகள் முடக்கம்?...

“பாதுகாப்பான சூழலே பண்டிகைகளுக்கு அர்த்தம் அளிக்கும்” – முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழாரம்!

"பாதுகாப்பான சூழலே பண்டிகைகளுக்கு அர்த்தம் அளிக்கும்" - முதல்வர் யோகி ஆதித்யநாத்...

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு: நிபுணர்கள் அவை மீது இஸ்ரேல் ஏவுகணை வீச்சு!

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு: நிபுணர்கள் அவை...