பாஜக முன்னாள் நிர்வாகியின் குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

Date:

பாஜக முன்னாள் நிர்வாகியின் குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

பாஜக முன்னாள் நிர்வாகி கே.ஆர். வெங்கடேஷின் குடும்ப உறுப்பினர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் ஏற்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு தெளிவான உத்தரவு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில், கே.ஆர். வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் இரவு நேரங்களில் தன்னுடைய வீட்டிற்கு வந்து, குடும்பத்தினருக்கு மனஅழுத்தம் ஏற்படுத்துவதாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மனுதாரரின் குடும்பத்தினரின் பாதுகாப்பு மற்றும் நிம்மதியை கருத்தில் கொண்டு, அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹைதராபாத் ரசிகர்களின் பேரன்புக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி

ஹைதராபாத் ரசிகர்களின் பேரன்புக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக...

கோயில் நிலம் மீட்பு அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிலம் மீட்பு அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு திருப்பத்தூர் மாவட்டம்...

பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்ற எண்ணம் கடந்த காலம் – ராமதாஸ்

பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்ற எண்ணம் கடந்த காலம் – ராமதாஸ் பெண்கள்...

காஷ்மீரில் கடும் குளிர் : மைனஸ் டிகிரிக்கு வீழ்ந்த வெப்பநிலை

காஷ்மீரில் கடும் குளிர் : மைனஸ் டிகிரிக்கு வீழ்ந்த வெப்பநிலை ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தின்...