கோயில் நிலம் மீட்பு அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Date:

கோயில் நிலம் மீட்பு

அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கத் தவறியதற்கு விளக்கம் அளிக்க, அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு கோயில் நிலங்களை மீட்க அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை அந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு,

  • அறநிலையத்துறை ஆணையர்
  • இணை ஆணையர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகள்

ஜனவரி 12ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹைதராபாத் ரசிகர்களின் பேரன்புக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி

ஹைதராபாத் ரசிகர்களின் பேரன்புக்கு நன்றி தெரிவித்த மெஸ்ஸி இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக...

பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்ற எண்ணம் கடந்த காலம் – ராமதாஸ்

பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்ற எண்ணம் கடந்த காலம் – ராமதாஸ் பெண்கள்...

காஷ்மீரில் கடும் குளிர் : மைனஸ் டிகிரிக்கு வீழ்ந்த வெப்பநிலை

காஷ்மீரில் கடும் குளிர் : மைனஸ் டிகிரிக்கு வீழ்ந்த வெப்பநிலை ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தின்...

மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஊழல் குற்றச்சாட்டு : பாஜக சார்பில் கண்டன போராட்டம்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஊழல் குற்றச்சாட்டு : பாஜக சார்பில் கண்டன போராட்டம் மேட்டுப்பாளையம்...