மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் – பெண்கள் பெருமளவில் பங்கேற்பு!

Date:

மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் – பெண்கள் பெருமளவில் பங்கேற்பு!

சேலம் நகரில் தேசிய சேவா சமிதி, மாத்ரு சக்தியோக அமைப்பு மற்றும் ஆரோக்கிய மருத்துவமனை ஆகியவை இணைந்து பெண்களுக்காக இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்தன. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த முகாமை RSS வடபாரத தலைவர் குமாரசாமி திறந்து வைத்தார். முகாமில் கலந்து கொண்ட பெண்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு, நிபுணர் மருத்துவர்களிடமிருந்து தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தரைப்பாலம் சேதம் – சாலையை மூடிய வெள்ளப்பெருக்கு!

தரைப்பாலம் சேதம் – சாலையை மூடிய வெள்ளப்பெருக்கு! கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியில்...

கூகுள் தேடலில் முன்னிலை பெற்ற திரைப்படங்கள் பட்டியல் வெளியீடு!

கூகுள் தேடலில் முன்னிலை பெற்ற திரைப்படங்கள் பட்டியல் வெளியீடு! 2025ஆம் ஆண்டில் கூகுள்...

சபரிமலையில் திரண்ட பெருந்திரளான ஐயப்ப பக்தர்கள்!

சபரிமலையில் திரண்ட பெருந்திரளான ஐயப்ப பக்தர்கள்! வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சபரிமலை...

மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் பாயும் ஹைப்பர் லூப் ரயிலை வெற்றிகரமாகச் சோதித்த சீனா

மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் பாயும் ஹைப்பர் லூப் ரயிலை வெற்றிகரமாகச்...